8 பேர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது

 


4 கலால் திணைக்கள அதிகாரிகள் உட்பட 8 பேர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பு மற்றும் சிலாபம் பகுதிகளில் இருந்து 45 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இவர்கள் கைத செய்யப்பட்டுள்ளனர்.