நாட்டில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் வேகமாக அதிகரித்து செல்வது ஏன் ?

 


நாட்டில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலைகள் மேலும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலை நீடித்தால் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வாகன விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.