பெப்ரவரி 1ம் திகதி முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டும்.

 


பெப்ரவரி 1ம் திகதி முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான கட்டணம் 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை அதிகரிக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.