சஜீத்நாத்
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் தலைமையில் பொங்கல் விழா இடம் பெற்றது .
உதவி பிரதேச செயலாளர்களான திருமதி லக்ஷனியாக பிரசாந்தன் , மற்றும் சியாவுல் ஹக் ஆகியோரும் விழாவில் கலந்து கொண்டனர் .
இந்நிகழ்வில் பிரதேச செயலகத்தில் செயல்படும் ஒன்பது கிளைக்குமென தனித்தனி பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு அக்கிளைகளில் பனி புரியும் உத்தியோகத்தவர்களால் பொங்கல் பொங்கி படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொங்கல் விழாவின் போது நடனம் , பாடல் என பல்வேறு நிகழ்வுகளும் கலாச்சார பிரிவினரால் நடத்தப்பட்டன .
செயலகத்தில் பனி புரியும் உத்தியோகத்தர்கள் உட்பல பொது மக்களும் பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .




























































.jpg)




