பிரதான மதுபான நிறுவனங்களின் மதுபான உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 


 வரி செலுத்தாததன் காரணமாக இன்று (28) தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த 2 பிரதான மதுபான நிறுவனங்களின் மதுபான உற்பத்தி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டபிள்யூ.எம். மெண்டிஸ் அன்ட் கோ லிமிடெட் மற்றும் ரந்தேனிகல டிஸ்டில்லரீஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் 116 மில்லியன் ரூபாயினை வரியாக செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.