ஒக்டோபர் மாதத்தில் 131 சிறுமிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பணியகம் தெரிவித்துள்ளது .

 

 


16 வயதுக்கும் குறைந்த 131 சிறுமிகள், ஒக்டோபர் மாதத்தில் மட்டுமே பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர் என சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பணியகம் தெரிவித்துள்ளது. அதில் 10 சிறுமிகள் கர்ப்பமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.