பாடசாலைகளுக்கு நாளையும் (05) மறுதினம் வெள்ளிக்கிழமையும் விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது. கடுமையான மழைக்காரணமாகவே மாத்தறையில் உள்ள
பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு நாளையும் (05) மறுதினம் வெள்ளிக்கிழமையும் விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது. கடுமையான மழைக்காரணமாகவே மாத்தறையில் உள்ள
பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இ…