பாடசாலைகளுக்கு நாளையும் (05) மறுதினம் வெள்ளிக்கிழமையும் விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது. கடுமையான மழைக்காரணமாகவே மாத்தறையில் உள்ள
பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு நாளையும் (05) மறுதினம் வெள்ளிக்கிழமையும் விடுமுறை
வழங்கப்பட்டுள்ளது. கடுமையான மழைக்காரணமாகவே மாத்தறையில் உள்ள
பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று
அறிவிக்கப்பட்டுள்ளது.
மரதன்கடவல ஹினுகிரியாவ குளத்தில் குளித்துக் கொண்டிருந்த 9 வயது சிறுமியை முதலை ஒன்று …