பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிருஷ்ணகுமார் கரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
பால் புரையேறி மூன்று மாத ஆண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிருஷ்ணகுமார் கரிஹரன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் வாழும் சுமார் 17,000 சிறுவர்கள் அடையாளம்…