ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சிகளால் இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விவாதத்தை எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் நடத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சிகளால் இந்த பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இ…