மட்டக்களப்பில் மாபெரும் நூடில்ஸ் தானம்!!


வெசாக் போயா தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையினால் மாபெரும் நூடில்ஸ் தானம் வழங்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் ந.பிரபாகரன் தலைமையில் நாளை 05ம் திகதி பி.ப 7.00 மணியளவில் மட்டக்களப்பு சிறைச்சாலை முன்பாக வெகுவிமர்சையாக இடம்பெறவுள்ளது.

இதில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.