கொழும்பு - வனாத்தமுல்லையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சோதனை நடத்தப்பட்ட போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
கொழும்பு - வனாத்தமுல்லையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சோதனை நடத்தப்பட்ட போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலைகள் நேற்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் அனைத்து பகுதிக…