அம்பாறை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு தேசிய புத்தாண்டு விழாவில் சிரேஸ்ட பிரஜைகளுக்கான புத்தாண்டு இளவரசரும் இளவரசியும் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்…
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமம் பகுதியில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் இன்று பதிவாகியுள்ளது. இன்று அதிகாலை 1 மணிக்கு வீட…
நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் மதுவரித் திணைக்களத்தின் விதிமுறைகளை மீறி மதுபான விற்பனையில் ஈடுபட்ட 1,320 பேர் கைதுசெய்யப்பட்டுள்தாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 3 ஆம் தி…
பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருக்மல்கந்துர பகுதியில் லொறியின் இடது பின்பக்கச் சக்கரத்தின் கீழ் சிக்கி ஒரு வயது ஏழு மாதக் குழந்தை உயிரிழந்துள்ளது. வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொற…
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்கஅரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்களினால் கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் சுய தொழில் முயற்சியாளர்களின் "பாடுமீன் சந்தை" விற்பனைக் கண்காட்…
சம்மாந்துறை கல்விவலய வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டியில் கங்கை இல்லம் சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி…
பெரியநீலாவணை “சுபமங்களா” முதியோர் நல்வாழ்வு ஒன்றியத்தின் ஒன்றுகூடலும் முதியோர் கௌரவிப்பு நிகழ்வும் இன்றைய தினம்(13) ஒன்றியத்தின் காரியாலயத்தில் அதன் ஸ்தாபக தலைவர் திரு . எஸ். யோகராஜா தலைமைய…
புதுவருடத்தில் யாழ்ப்பாணம் - வடமராட்சி பகுதிகளில் உள்ள சந்தைகளில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது. முருங்கைக்காய் ஒரு கிலோ 2000 ரூபாவிற்கும், கத்தரிக்காய் ஒரு கிலோ 450 ரூபாவிற்கும…
தமிழ் , சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிட வரும் உறவினர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நேற்றும் (13) இன்றும் (14) இந்த விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.. என…
1979 இல் ஜே ஆர் ஜயவர்தன கொண்டுவந்த பயங்கரவாத ஒரு சட்டம் இன்று சத்தமிடுபவர்கள் அமைச்சர்களாக இருந்த அரசுகளே அதிகமானவர்களை பயங்கரவாத சட்டத்தை பாவித்து கைது செய்துள்ளார்கள் அப்போது இவர்கள் சத்தமி…
பண்டிகைக் காலத்தில் வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்குமாறு பொலிசார் சாரதிகளை வலியுறுத்துகின்றனர். போக்குவரத்து விதிகளின்படி வாகனங்களை ஓட்டுமாறு பொலிசார் அறிவுறுத்துகின்றனர். மேலும், மது அருந்திவிட…
ஒற்றுமை மற்றும் தாராள சிந்தையுடன் புத்தாண்டைக் கொண்டாடும் இலங்கைத் தாய்நாட்டின் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எமது வாழ்வின் அனைத்து அம்சங…
பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவ…
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம் பெற்ற குண்டு வெடிப்பின் போது உயிரிழந்த உறவ…
சமூக வலைத்தளங்களில்...