ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்திருக்கும் நிலையில், குறித்த தீர்மானத்துக்கான எதிர்வினையை எதிர்வரும் நாட்களில் வெளிப்படு…
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளத…
வரதன் தமிழரசு கட்சியின் அறிவிப்பானது எமது பொது வேட்பாளர் விடயத்தை பாதிப்படையச் செய்யும் வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்கள் (தபால்) வாக்காளர்கள் எமது சங்கு சின்ன வேட்பாளருக்கு ஆதரவ…
இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் கடந்த ஐந்து வருடங்களாக கணிசமான அளவில் குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டில் பதிவான குழந்தை பிறப்பு எண்ணிக்கையை விட 2023ஆம் ஆண்டில் பதிவான குழந்தை ப…
கல்கிஸ்ஸ கடலில் நீராடிக்கொண்டிருக்கையில் அடித்துச் செல்லப்பட்ட 3 சிறுவர்களை குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த கல்கிஸ்ஸ பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் காப்பாற்றியுள்ளனர்…
இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் இன்று (02) அஞ்சல் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளன. அதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைக…
வரதன் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் புதிய அப்போஸ்தலிக்க பரிபாலகராக கலாநிதி அன்டன் ரஞ்சித் ஆட்டகை இன்று உத்தியோக பூர்வமாக தமது கடமையினை பொறுப்பேற்றுக்கொண்டார். கடந்த 16 வருடங்களாக குருவாக, உதவ…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குபட்பட்ட மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் ஞாயிற்றுக்கிழமை(01.09.2024) மாலை பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று இடம…
வவுனியாவில் காட்சி படுத்தப்பட்டிருந்த ரணில் மற்றும் இராஜாங்க அமைச்சர் காதர்மஸ்தானின் பதாதைகள் பொலிஸாரால் ஞாயிற்றுக்கிழமை (01) அன்று அகற்றப்பட்டுள்ளது . வவுனியாவில் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்…
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இரண்டாவது விருப்பத்தேர்வை எண்ணுவதற்கு தயாராகுமாறு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் ஒவ்வொ…
FREELANCER கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு கல்லடி ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலய தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (2024.09.01) பல நூற்றுக்கணக்கானோர் புடைசூழ இடம்பெற்றது. மே…
கதிரவன் பட்டிமன்றப்பேரவை ஆலோசகர் கவிஞர் அ.அன்பழகன் குரூஸ் அவர்களின் 60 ஆவது பிறந்த ந…
சமூக வலைத்தளங்களில்...