இலங்கை மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது.
இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.
புதுப்பித்தல் வாழ்க்கைக்கு புதிய நம்பிக்கை தரும். புதுப்பிப்புக்களின் அடிப்படையிலேயே நாடு, தேசம் உலகம் முன்னேற முடியும்- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தி.
போதைப்பொருளுடன் இரண்டு மீன்பிடிப் படகுகள்   கடற்படையினரால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.
 மட்/பட் உதயபரம் தமிழ் வித்தியாலயதிற்கு புனரமைக்கப்பட்ட கட்டிடம் கையளிக்கப்பட்டது.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நேற்று  917 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
 மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மருத்து நீர் வழங்கி வைப்பு!
 ஜனாதிபதியிடமிருந்து   கல்லடி மற்றும் காத்தான்குடி சிறுவர் இல்லங்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கி வைப்பு!
 மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 16 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை!