(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்லடிப் பாலத்துக்கு அண்மையில் உள்ள வாவியில் உயிரிழந்த நிலையில் உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவியொருவர் இன்று புதன்கிழமை (31) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்க…
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ஆளுநர் செயலகத்தில் …
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இனந்தெரியாதோரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை…
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீட்டரின் விலை 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் …
முல்லைத்தீவைச் சேர்ந்த இருவர்., பேலியகொடையில் வைத்து மே.30ஆம் திகதி மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, பேலியகொடை துட்டகைம…
மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கத்தின் (Sri Lanka Association for Software Services Companies - SLASSCOM) ஏற்பாட்டில் கிழக்குப் பல்கலைக்கழக தொழில் வழிகாட்டல் பிரிவின் அனுசரணையுடன்…
நாட்டில் செயற்படும் எட்டு பிரமிட் வகை தடைசெய்யப்பட்ட திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு சட்டமா அதிபரிடம் இலங்கை மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ள…
கிழக்கு மாகாணத்தில் 4200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் நிலையில் அதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்தார். இன…
அரச சேவையை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு அமைவாக கடவுச்சீட்டை இணையத்தின் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறை எதிர்வரும் தினங்களில் அறிமுகப்படுத்தப்படும் என குடிவரவு…
வடமேல் மாகாணத்தில் சுமார் 2000 மாடுகள் தோல் கழலை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில், வடமேல் மாகாணத்தின் மாடுகளை இறைச்சிக்காக பயன்படுத்துவது உகந்ததல்ல என கால்நடை உற…
கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அனைத்து மதுபானசாலைகளும் 16 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் ஆலய எசல பெரஹெர திரு…
இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. நடிகர் ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் நேற்று முன்தினம் (29) அவரது இல்லத்…
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவில், பலசரக்கு வர்த்தக நிலையமொன்று இனந் தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டதோடு, வர்த்தக நிலையத்திலிருந்த 9 இலட்சம் ரூபா பணமும் சூறையாடப்பட்டுள்ளது. நேற்ற…
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண் தொழில் முயற்ச்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான கலந்துரையா…
சமூக வலைத்தளங்களில்...