மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரதேச சிறுவர் சபையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட சிறுவர் கழகங்களுக்கிடையிலான எல்லே சுற்றுப்போட்டியானது (2025.03.21) பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் அவர்கள…
இலங்கை தேசிய சமாதான பேரவையினால் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் தனியார் விடுதியில் விழிப்புணர்வு பயிற்சி செய்யலமர்வு 20.03.2025 நடைபெற்றது. பிரதேசத்தில் ஏற்படுகின்ற சமய ரீதியான இன ரீதியான முரண்பா…
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் கனடா சாகி இல்லத்தினால் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள் வாழைச்சேனை கண்ணகிபுரம் முதிய…
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் பெண்கள்,மகளிர்கள் அனைவரும் கூட்டிணைந்து பெண் வேட்பாளர்களுக்கு வாக்களித்து "அரசியலில் பெண்கள் தீர்மானிக்கும் சக்தியாக திகழ வேண்டுமென" மட்டக்களப்பு மாவட…
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்ட நிலையில் 06 பரள்களில் கோடா, கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவ…
5 வயது சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி அச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், அச்சிறுமியின் தந்தையின் நண்பரான 50 வயது நபர் ஒருவர் கடந்த 20 ஆம் திகதி த…
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களைச் சேர்ந்தவர்கள் என கிட்டத்தட்ட 80,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்தக் குழுவில…
அரச வங்கியின் தன்னியக்க இயந்திரத்தை ( ஏடிஎம் இயந்திரம்) தாக்கி சேதப்படுத்தியதாகக் கூறப்படும் பிபில பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞனை, முறைப்பாட்டாளர் தரப்பான வங்கிக்கு 224,750 ரூபாயை செலுத்துமாறு க…
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 ஆம் திகதி உலக மகிழ்ச்சி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. 2024 ஆம் ஆண்டு மகிழ்ச்சி குறியீட்டு அறிக்கையின் பிரகாரம், 143 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 128 ஆவது இடத்தில் …
இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் சேவையாற்றி உயிரிழந்த பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களை நினைவு கூறும் முகமாக தேசிய பொலிஸ் வீரர்கள் தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனைத்து பொலிஸ் திணைக்களங்களிலும் , பொலிஸ் ந…
வரதன் உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் இறுதி தினத்தில் கிழக்கு மாகாணத்தில் சகல மாவட்ட செயலகங்களிலும் விசேட அதிரடி படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன் பாதுகாப்பு ப…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் இன்று தமக்கான வேட்பு மனுக்களை இன்று பழைய மாவட்ட செயலகத்தில் தாக்க…
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பால் , பால் தேநீரின் விலையையும் அதிகரிக்க வேண்டியிருக்கும் என அகில இலங்கை உணவகம் மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ரு…
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்மந்தனாவெளி பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பி…
சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமி திரும்பிய நிலையில், அவரது பூர்விக ஊரான இந்திய நாட்டில் உள்ள குஜராத்தின் மெஹ்சானாவில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்க…
புலமைப்பரிசில் பரீட்சையின் மீளத் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு 2024ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் மீளத் திருத்தம் செய்யப்பட்ட பெறுபேறுகள் இலங்கைப் பரீட்சைத் த…
களனி பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் பேராசிரியர் டாக்டர் என்.டி.ஜி. கயந்த, மத்திய அதிவக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற ஒரு விபத்தில் உயிரிழந்துள்ளார். 46 வயதான கயந்த பயணித்த வேன் திட…
இலங்கை - இந்திய நற்புறவு ஒன்றியத்தின் Top 100 விருது வழங்கும் விழா 15.03.2025 திகதி கண்டி மாநகரில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது. இலங்கை - இந்திய நற்புறவு ஒன்றியத்தின் தலைவர் தேசபந்து உமா தீபன் …
தனது செயலாளராகப் பணியாற்றிய பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அது தொடர்பான காணொளியை பதிவேற்றுவதாக அச்சுறுத்திய சம்பவத்தில் பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்னாயக்கவை சந்தேநப…
அம்பாறை மாவட்டம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் புதன்கிழமை (19) மாலை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . இதன்போது பல்கலைக்…
- LOCAL உள்நாட்டு செய்திகள்
அரசியல் அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு ஏற்படுத்தபட்டுள்ளதோடு, வெளிப…
சமூக வலைத்தளங்களில்...