மட்டக்களப்பு   வாழைச்சேனை பிரதேசத்தில்     கருங்காலிச்சோலை வள்ளுவம் அமைப்பின் கலாச்சார பொங்கல் விழா!!
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மலசலகூடத்தில் குழந்தையை பெற்று யன்னலால் வீசிய 18 வயது A/L மாணவி. குழந்தை காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிப்பு.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திகான் நிர்வாகம் அறிவித்துள்ளது.
விசேட தேவையுடைய பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் -  பிரதமர் ஹரிணி அமரசூரிய
தமிழோசை ஆனந்தி'  லண்டனில் காலமானார்
பருத்தித்துறை முதல் பொத்துவில் வரையான விழிப்பூட்டல் சைக்கிள் பயணத்தின் நிறைவு கட்டத்தை சமூக செயற்பாட்டாளர் வ. க. செ. மீராபாரதி நெருங்கி உள்ளார்.
 “பெண்கள் அரசியலில்” எனும் தலைப்பில் விழிப்புணர்வு  வீதி நாடகங்கள் முன்னெடுக்கப்பட்டன.
மன்னார் மறை மாவட்டத்தின் 4 வது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருட் திரு  அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார்  ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு இதுவரையில் 17 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும், 5 கத்திக்குத்து சம்பவங்களும் பதிவாகியுள்ளன-   பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய
 உலக தமிழர் மாநாட்டில் சுவாமி விபுலானந்த அடிகளாருக்கு பெருமை சேர்த்த தேசபந்து செல்வராசா!!
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்   பொலிஸ்  பாதுகாப்பு  .
மெண்டிஸ் டிஸ்டில்லரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ்  விடுதலை.
நாடளாவிய ரீதியில் உள்ள புகையிரத நிலையங்களை தூய்மைப்படுத்தவும் அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தினை இன்று இலங்கை சாரணிய இயக்கம் ஆரம்பித்துவைத்தது.
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு உள்ளிட்ட 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்து பாதுகாப்பு அமைச்சினால் அதிவிசேட வர்த்தமானி  அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது
பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 83 பயணிகளுடன் இலங்கையின் காங்கேசன்துறைக்கு கப்பல் புறப்பட்டது
மகா சிவராத்திரி தினத்தன்று 26.02.2025   மட்டக்களப்பு  தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் சிவலிங்கத்திற்கான அபிஷேக  நிகழ்வு
சீனாவில் உள்ள நிபுணர்கள் குழு ஒன்று வௌவால்களில் ஒரு புதிய கொரோனா வைரஸைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பொலிதீன் பிளாஸ்டிக்கை தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பேரழிவு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் .