ரணில் விக்கிரமசிங்க இந்த ஆண்டு இறுதிக்குள் பாராளுமன்றம்  வர இருக்கிறார் .
பாதாள உலக தலைவர் கனேமுல்ல சஞ்சீவ இறந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில் அவரது சடலத்தைப் பெற்றுக்கொள்ள இதுவரை யாரும் முன்வரவில்லை.
மட்டக்களப்பு-கொழும்பு ரயில் 'மீனகயா' கல் ஓயாவில் யானைக்கூட்டத்துடன் மோதியுள்ளது. ஐந்து யானைகள் பலி.
 திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்கு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்  முன்னாள் இராணுவ சிப்பாய்.
வீதியில் நடந்து செல்லவோ அல்லது நீதிமன்றத்திற்குச் செல்லவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது-   எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
இந்த ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவன் போதைப்பொருளுடன்  கைது.
கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்  கணேமுல்ல சஞ்சீவ  கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் கைது
இந்த நாட்டில் குழந்தைகளின் ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் ?
இலங்கையில்   இருந்து இஸ்ரேலுக்கு 2,000 தாதியர்கள் செல்ல உள்ளனர் .
இலங்கையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாக துப்பாக்கி சூட்டு சம்பவம் .
மட்டக்களப்பு   மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில்  மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி மாமனார் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது
04 மாவட்டங்களில் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மது போதையில் பாடசாலைக்குள் பலவந்தமாக நுழைந்து மாணவிகள் முன்னிலையில் தகாத முறையில் நடந்து கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள்  கைது .
 சிறையில் உள்ள கணவருக்கு  போதைப் பொருளைக் கொடுக்க முயன்ற மனைவி   அதிரடியாக   கைது, மட்டக்களப்பில்  சம்பவம் .
 இன்று முதல் 24 மணி நேரமும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இயங்கும் .
மதுபானப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இந்த வருடத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும்
 கண்டி நகரை மையமாகக் கொண்டஅபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை திட்டமிட்டுள்ளது
 கிழக்கு மாகாணத்தில் நில அபகரிப்புகள் தொடர்பான செலமர்வு மட்டக்களப்பில் இன்று  இடம்பெற்றது.