அனுதாபச் செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு மறைந்த மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.சலீம் யுத்த கால சூழ்நிலை உட்பட நெருக்கடியான, சவால் மிக்க காலகட்டங்களில் கூட முழுநேரமாக களப் பணியி…
பொத்துவில், 60ஆம் கட்டைப் பகுதியில் அமைந்துள்ள கனகர் மீள் குடியேற்றக் கிராமத்தில் அமரர் கலாநிதி சதாசிவம் மகேஸ்வரன் நிதியத்தின் நிதிப் பங்களிப்புடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குடியிருப்பு வீடுகளை மக்…
கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த மனைவி …
மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத் துறைசார்ந்த தற்போதைய நிலைமைகள் மற்றும் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து ஆராயும் நோக்கில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான…
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, நெல்லிக்காடு வயல் பகுதியில் பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண்ணொருவர் மீட்கப்பட்ட சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள உறவினர்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்க…
புனரமைப்பு செய்யப்பட்ட திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட கிளிவெட்டி கோபாலபுரம் கோகுலம் முன்பள்ளி இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக புனர்வாழ்வளிக்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டுக்கான சிறுபோக வேளாண்மை செய்கைகாண ஆயத்தப் பணிகள் தற்போது விவசாயிகளினால் படுவான்கரைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது ஜனாதிபதியின் விசேட உத்தரவின் பெயர…
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தைச சேர்ந்த சுப்பிரமணி, முத்து மணி இணையரின் மகன் மாரி விக்னேஷ் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தாத்தா சேகரித்து வைத்தி…
கடந்த 2026 மார்ச் 20 ஆம் திகதியன்று மட்டக்களப்பில் பதிவான ஆட்கடத்தல் , தாக்குதல்…
சமூக வலைத்தளங்களில்...