சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட உயிருள்ள 6 அரிய வகையான பாம்புகளுடன் இலங்கைப் பெண் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (11 ) இரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார…
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் திருகோணமலை - வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்தின் தீர்த்தோற்சவம் வெருகல் மஹாவலி கங்கை ஆற்றில் இன்று காலை இடம்…
கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடத்தின் பீடாதிபதியாக மீண்டும் பேராசிரியர் தில்லைநாதன் சதானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த மூன்று வருடங்களாக அந்தப் பீடத்தின் பீடாதிபதியா…
இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஓர் புதிய நற்செய்தி! குழந்தை மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் அவர்கள், ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டில் உள்ள 1,60…
கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். புன்னைநீராவி பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய மோகனபவன் வனிதா என்ற இ…
இலங்கையின் மாகாண சபைகளில் பல்வேறு பதவிகளுக்கான 61,835 வெற்றிடங்கள் தற்போது நிரப்பப்படாமல் உள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார். அவற்றில் அத…
புலம்பெயர் தமிழர்கள் இடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அந்த பணத்தினை தனது சொந்த தேவைக்கு பயன்படுத்தி மோசடி செய்தமைக்காக பணம் வழங்கிய புலம்பெயர் தமிழர்களினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. க…
மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்ற பிரச்சினைகள் தொடர்ச்சியாகக் காணப்படின் இரகசியத்தை பாதுகாத்து எம்மை சரியாக வழிகாட்டக் கூடிய நம்பிக்கையான ஒருவரிடம் மாணவர்கள் மனம்விட்டுப் பேசுவது அவசியமா னதாகும். இல்ல…
2026 ஆம் ஆண்டுக்காக பாடசாலை சீருடை துணிகளை மானியமாக வழங்க சீன அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற பாடசாலைகளைச் சேர்ந்த 44 இலட்சத்து 18 அயிரத்து 404 மாணவர்களுக்கு 2…
மாகாண சபைத் தேர்தலை நடத்தும் திகதியை நிச்சயமாக தெரிவிக்க முடியாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள், பொதுநிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (11)…
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஏழு நாட்களைக் கொண்ட ஆன்மீக பாதயாத்திரை வியாழக்கிழமை மாலை வெருகலம்பதி …
கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தாயும், மகனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். தாயும், மகனும் வீட்டிற்குள் இருந்தபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 75 வய…
ராகமை பிரதேசத்தில் 43 வயதுடைய பிக்கு ஒருவர் களனி காவல் பிரிவின் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட, சட்டவிரோதமாக இணைக்கப்பட்ட ஆடம்பர வாகனத்தைப்…
பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து ச…
சமூக வலைத்தளங்களில்...