நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் வேட்பாளர்களின் பிரச்சார நிதி விவரங்கள் இன்று நள்ளிரவுக்கு முன் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதில் தேசிய தேர்தல் ஆணைக்குழு…
இலங்கையில் இருந்து உத்தியோகபூர்வ விஜயமாக இந்தியா சென்றுள்ள இலங்கை நாடாளுமன்ற குழு இந்தியாவின் லோக்சபா, மற்றும் ராஜியசபாகளுக்கு சென்று முக்கியமான இரு தரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். குறித்த க…
நோயாளிகள் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணர் ஜொயல்-லு-ஸ்குவார்நெக் (JOËL LE SCOUARNEC) இன் வழக்கு விசாரணை கிட்டத்தட்ட…
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி விட்டுக் கொடுப்புடன் மக்கள் சார்ந்து தீர்மானம் எடுப்பார்களாக இருந்தால் மட்டக்களப்பில் குறைந்தது பத்து சபைகளில் எந்த பெரும்பான்மைக் கட்சிகளின் ஆதரவு, ஏனைய இனத்தவர்களின்…
பொதுமக்களைக் கொல்வது நாட்டில் ஒரு சாதாரண நிகழ்வாகிவிட்டது, இப்போது பாதாள உலகம் நாட்டை ஆளுகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார். ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், நாட…
சமீபத்திய தகவல்களின்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான செல்லும் 45 இடங்களில் 31 இடங்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக நாடாளுமன்ற பொது நிதிக் குழுவின் தலைவர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். மேலு…
சில குழுக்கள் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களைப் பதிவிடுவதாக சுற்றுலாத்துறை துணை அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க குற்றம் சாட்டியுள்ளார். “அருகம் குடாவில், பிகினிகள் தடைசெய்யப்பட்டுள்ளதாக ஆங்கில…
சமையலில் ஈடுபட்டிருந்த போது அடுப்பு எரியாததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முற்பட்ட இளங்குடும்பப் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயர்ந்துள்ளார். புலவர்வீதி, நவாலி வடக்கு ம…
பூனை கைது – பிணையில் விடுவிக்கப்பட்ட வினோத சம்பவம் தாய்லாந்தில்! தாய்லாந்தின் பேங்காக் நகரில், ‘நுப் டாங்’ என அழைக்கப்படும் ஒரு ஷார்ஹேர் வகை பூனை, போலீசாரை நகத்தால் தாக்கியதாக கைது செய்யப்பட்டு சிற…
2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளை மீள்பரிசீலனை செய்வதற்கு விண்ணப்பிக்க முடியாதவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைத் திணைக்களம் மீள்பரிசீலனைக்கு விண்ணப்ப…
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் இன்று(26) தனிநபர் போராட்டத்தில் ஈடுபட்டார். மாம்பழ வியாபாரி போன்று கோர்ட் சூட் அணிந்து தனிநபர் போராட்டத்த…
வீட்டில் தனிமையில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்டுள்ளார். இச் சம்பவம் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரம் பிரதேசத்தில் இன்று(26) இடம்பெற்றுள்ளது. ஜெயந்திபுரம் குமாரத…
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற உகந்தைமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஜூலை மாதம் 25ஆம் தேதி கொடியேற்ற நிகழ்வுடன் ஆரம்பமாகின்றது என்று ஆலய வண்ணக்கர் சுதுநிலமே திஸாநாயக்க சுதா தெரிவித்தார். …
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கு செல்லும் பாதை யாத்ரீகர்களுக்…
சமூக வலைத்தளங்களில்...