மட்டக்களப்பில் இயங்கும் மூன்று  ரோட்டரி கழகங்கள் இணைந்து இந்திய   ரோட்டரி கழக அனுசரணையில்  45மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டது
நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூட வலியுறுத்தி  நாளையதினம் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த ஆண்டில்    944 விபத்துகளில் 1,007 பேர் உயிரிழந்துள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
 இலங்கை இராணுவம் ஒருபோதும் மனித உரிமை மீறல்களையோ அல்லது போர்க்குற்றங்களையோ முன்னெடுக்கவில்லை-  மகிந்த ராஜபக்ஷ
 யுவதி ஒருவர் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த ஹோட்டல்      நிர்வாகி பொலிஸாரினால்  கைது.
10,093 அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
"ஒபட்ட கெயக்- ரட்டட ஹெட்டக்" செமட்ட நிவஹண தொணிப்பொருளில் மானிய வீடமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு  நடைபெற்றது.
 சுகாதார அமைச்சினால் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலும் பரிசோதனைகள் முன்னெடுப்பு.
சற்றுமுன் ஓட்டமாவடி நாவலடியில் பாரிய விபத்து ஒருவர் உயிரிழப்பு.