கல்முனைப் பிராந்தியத்தில் உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் பொது மக்களின் அடிப்படை உரிமை மீறினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய ஆணைக்குழு அலுகலகத்தில் முறைப்பாடு செய்யுமாறு…
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரச ஊழியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை கட்டம் கட்டமாக நிறைவேற்றி வருகின்றோம் என மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு…
தங்கத்தினுடைய விலை இன்றைய தினம் (22) 5.16 சதவீத மிகப்பெரிய அதிகரிப்பை வெளிப்படுத்தியுள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ஒரே நாளில் 171 டொலர் அதிகரித்து 3486 டொலராக பதிவாகியுள்ளது. உலக…
பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளின் கணக்கெடுப்பு அறிக்கையை இன்று(23) வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் குரங்குகள், மர அணில் மற்றும் மயில் உள்ளிட…
ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் கட்டுப்பாட்டு விலை அமுலுக்கு வந்தாலும், எதிர்வரும் மே மாதம் முதல் நுகர்வோர் அந்த விலையில் போத்தல் குடிநீரை வாங்க முடியும் என்று குடிநீர் போத்தல்கள் நிறுவனங்கள் தெரிவித்த…
எமது வேட்பாளர் பட்டியலில் போலி கலாநிதிகள் இல்லை என ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். மேலும் கருத்து வெளியிட்ட அவர் எமது வேட்பாளர் பட்டியலில் கலாநிதிகள் இல்…
காஷ்மீர் வரலாற்று ரீதியாக சிந்து சமவெளி நாகரிகத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பண்டைய காலத்தில் இது ஒரு முக்கியமான சைவ இந்து பிராந்தியமாக விளங்கியது (காஷ்மீர் சைவம்). 14ஆம் நூற்றாண்டில், இசுலாமி…
இலங்கை தமிழரசுக்கட்சி நாவிதன்வெளி பிரதேச வேட்பாளர்கள் அறிமுகக்கூட்டமும் மாபெரும் பொதுக் கூட்டமும் நடைபெற்றது. நாவிதன்வெளி பிரதேச இலங்கைத்தமிழரசு கட்சியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வும் மாபெரும் பொ…
தமிழ் சிங்கள புத்தாண்டை சிறப்பிக்கும் முகமாக வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கலைவானி கலை மன்றத்தினால் வருடாவருடம் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலை கலாச்சார நிகழ்வும் இடம் பெறுகின்றது. அந்த வகையில்…
வீதி விபத்தில் ஒருவரைத் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா ராமநாதனை செப்டம்பர் 25 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத…
தவறான முடிவெடுத்து வீட்டுக் கிணற்றில் குதித்து ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் அம்பலவாணர் வீதி, ஆத்தியடி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சபாரத்தினம் விஜயலட்சுமி (வயது 79…
மாத்தறை சிறைச்சாலையில் இரண்டு கைதிகள் குழுக்களிடையே அமைதியின்மை காரணமாக சிறைச்சாலை அதிகாரிகளால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் (22) ப…
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு நவற்குடா தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றது. இன் நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு பிரதி அம…
150 ஆவது ஆண்டுவிழா கொண்டாடும் மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம் மட்டக்…
சமூக வலைத்தளங்களில்...