திருமதி சுசிலா ராஜா தனது வாழ்வில் பெரும் பகுதியினை வெளிநாட்டில் கழித்தாலும் பிறந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எண்ணி 2002இல் மீண்டும் இலங்கையில் தடம் பதித்தார். எண்ணற்ற அரச சார்பற்ற நிறு…
மட்டக்களப்பு பிராந்திய திறந்த பல்கலைக்கழக நிலையத்தில் Open day 2025.04.04 திகதி மட்டக்களப்பு திறந்த பல்கலைக்கழக பணிப்பாளர் திரு. D. கமலநாதன் தலைமையில் ஆரம்பமானது. இந்த நிகழ்வில் அத…
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் கோமாரிப் பகுதியில் வனபரிபாலன திணைக்களம் விவசாயிகளின் காணியில் அடையாள எல்லைக் கற்களை போட்டதை எதிர்த்து விவசாயிகள் இன்று (7) திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். …
திருகோணமலை, சேருநுவர பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால் பயிர்ச்செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். கல்லாறு மற்றும் சமகிபுர ஆகிய பகுதிகளில் நேற…
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கிருந்து வெளியேறியுள்ளார். ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதியினை பெற்றுக்கொண்ட விவகாரம் தொடர்ப…
கிளிநொச்சியில் கேரள கஞ்சாவுடன் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து குறித்த பெண்ணின் வீடு சோதனைக்குட்படுத்தப்பட்டது. இதன்ப…
குடியிருக்க வீடு காணி இல்லை, பேருந்து நிலையத்திலேயே சில வாரமாக தங்கியிருந்த நிலையில் ஜனாதிபதிக்கு தமது நிலை சென்றடையும் வரை இளங் குடும்பத்தினர் யாழிலிருந்து நடை பயணத்தை ஆரம்பித்துள்ளனர். ஏழு வ…
வரதன் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு தகுதி பெற்றவர்களுக்கான வாக்கு சீட்டுக்களை மாவட்ட தேர்தல் திணைக்களத்தினால் தபால் திணைக்களத்திற்கு கையளிக்க…
இன்று கணனியே கவிதை எழுத தொடங்கி விட்டது! நல்ல எழுத்தாளராக வரவேண்டுமாக இருந்தால் சிறந்த வாசகனாக இருக்க வேண்டும்! பிரசவம் நூல் வெளியீட்டு விழாவில் பணிப்பாளர் நவநீதன் இன்று கணனியே கவிதை எழுத தொடங்கி வ…
முதல் மூன்று மாதங்களில் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 20 வாகன வகைகளின் கீழ் 37,463 வாகனங்கள் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டன. 33,992 மோட்டார் சைக்கிள்கள், 530 கார்கள் (ஜனவரி …
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். நாமல் ராஜபக்சவின் பாட்டியான டெய்சி ஆச்சி, பணத் தூய்மையாக்கல், தொடர்பில் சமீபத்தில் குற்றப்புல…
கண்டி - தவுலகல பொலிஸ் பிரிவின் கடலாதெனிய பகுதியில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதியான்றில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்டி பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத…
லண்டன் வோள் தஸ்ரோ ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் அனுசரணையில் இலங்கை அகிலன்…
சமூக வலைத்தளங்களில்...