எதிர் வரும் உள்ளூராட்சி தேர்தல்களை முன்னிட்டு மட்டக்களப்பில் உயர் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக் வெல்ல  தரமற்ற மருந்துகளை கொள்வனவு செய்ய  ஆலோசனை வழங்கி இருந்தார் .
உயர்தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக தற்போது ஊடகங்களில் வௌியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானவை.
இலங்கை விமானப்படை விளையாட்டு வீரர்களை  விமானப்படை தளபதி பாராட்டி கௌரவித்தார் .
இலங்கைக்கு  விஜயம் செய்யும்    இந்திய பிரதமர் மோடியை தமிழரசு கட்சியினர் சந்திக்க உள்ளனர் .
அந்தோனியார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள ஜேசுநாதர் திரு உருவ  சிலையில்  இருந்து நீர்வடிந்த நிகழ்வு ஒன்று பதிவாகி உள்ளது .
பழிவாங்கும்  அரசியலில் பாராளுமன்ற  உறுப்பினர்களை கைது செய்வதென்பது ஏற்றுக்கொள்ள இயலாத விடயம்-   முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
பாடசாலை  மாணவி ஒருவருக்கு தடியால் அடித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆசிரியர் ஒருவர் கைது.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் முன்னாள் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கக் கூடாது-   நாமல் ராஜபக்ஷ
 திருக்கோவில் மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகாமையில் கவனயீர்ப்பு இடம்பெற்றது.
மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதியின் சாரதி உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து .
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அவர்களின் அழைப்பின் பேரில் கடத்தொழில் மற்றும் மீன்பிடி அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம்.
 மாவடிச்சேனை திடீர் தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் : மின்சாதன விற்பனை நிலையம் முற்றாக எரிந்து நாசம்