பல்கலைக்கழக வீதியை மக்களின் பாவனைக்காக திறந்து தருமாறு மட்டக்களப்பு கொம்மாதுறை மேற்கு கிராம அபிவித்திச் சங்கம் பிரதமர் மற்றும்  கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.