(கல்லடி செய்தியாளர் & செய்தியாசிரியர் ) கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று சன…
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்கு (SLTPB) "சிறந்த சர்வதேச சுற்றுலா சபை" என்ற விருது வழங்கப்பட்டுள்ளது. Travel World Online (TWO) ஏற்பாடு செய்த 2024 உலகளாவிய சுற்றுலா விருதுகளி…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் பிரியதர்ஷன, தனது முடிவை வாபஸ் பெற்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு…
கனகராசா சரவணன் மட்டக்களப்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் மற்றும் அவரது கட்சி இணைப்பாளர் ஆகிய இருவரையும் 15 ஆம் திக…
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக மொத்தம் 14 வேட்பாளர்கள் இதுவரை கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று 04 வேட்பாளர்…
ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவுக்கு சென்ற. ஹமாஸ் தலைவர் வான் தாக்குதலில் உயிரிழந்தார். இந்த படுகொலையை அரங்கேற்றியது இஸ்ரேல் என ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. விருந்தினராக வந்தவரை கொன்…
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை ஏற்பாட்டில் உலகத்தமிழ் கலை இலக்கிய மாநாடு மட்டக்களப்பு மாநகர சபையினால் இன்று ஏற்பாடுசெய்யப்பட்டது. அ…
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் (M. A. Sumanthiran) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் (Ranil Wickremesinghe) இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்று…
2025 ஆம் ஆண்டிற்கான பொது மற்றும் வங்கி விடுமுறையின் வர்த்தமானி பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விஜயம் தற்போதைக்கு இடம்பெறாது என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜூன் 20 2024 இல் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெ…
இலங்கை தனது இறைமை ஆள்புல ஒருமைப்பாட்டினை பாதுகாப்பதற்கு இராணுவரீதியிலான உதவிகளை வழங்க தயார் என சீனா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான சீன தூதுவர்கி சென்ஹொங் இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் புவிசா…
மத்திய கிழக்கு நாடுகளில் பதட்டமான சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் அதனைச் சமாளிப்பதற்கு மூன்று விசேட குழுக்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியமித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியு…
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான எல்லே சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி திருகோணமலை கோணேஸ்வரா மைதானத்தில் புதன்கிழமை (31) நடைபெற்றது. 34 பாடசாலை அணிகள்…
யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் ஆரம்பமான …
சமூக வலைத்தளங்களில்...