யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் கனேடிய தமிழ் குடும்பம் மீது தாக்குதலை மேற்கொண்டு கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனலைதீவை சேர்ந்த தம…
இவ்வருடம் ஜூலை 15 ஆம் திகதி வரையில் இலங்கைக்கு 1,095,675 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்நிலை தொடருமானால், போருக்குப் பின்னர் இலங்கையில் சுற்றுலாத்துறையின் உச்ச நிலையை பதிவ…
குருந்துவத்தை - வார்ட் பிளேஸ் தேசிய பல் வைத்தியசாலைக்கு முன்பாக முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது இந்த கொலையி…
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளி…
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல்கள் செப்டம்பர் 21ம் திகதி நடைபெறும் என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பை வரவேற்கின்றோம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் தெரிவித்துள்ளார். இது ஜனநாயகத்திற்க…
கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பேச்சியம்மன் ஆலயங்களுள் ஒன்றான மட்டக்களப்பு ஆரையம்பதி ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த சனிக்கிழமை 20.07.2024.திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகித…
நான்கு பாடசாலை மாணவிகள் இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்காகி மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில்.அனுமதிக்கப்பட்டுள்ளனர் . நல்லதண்ணி பொலிஸ் நிலைய பிரிவில் உள்ள நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி…
முன்னாள் போராளியும், ஊடகவியலாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் ஊடகப் பேச்சாளரும், அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஈழம் சேகுவேரா (இசைப்பிரியன்) என அழைக்கப்படும் அ.சேகுவாரா நேற்று வியாழக்கிழமை காலமா…
( (கல்லடி செய்தியாளர்) உறுகாமம் நீர்பாசனத் திட்டத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட சிறு போக நெற்செய்கைக்கான அறுவடைப் பெருவிழா நேற்று வியாழக்கிழமை (25) சித்தாண்டி புதுவெளி குளத்துவட்டை கண்டத்தில் இடம்பெ…
அண்மையில் வெளியான கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 2024(2025) தோற்றி சிறந்…
சமூக வலைத்தளங்களில்...