கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட காரணங்களால் பணிக்கு வராமுடியாமல் போன அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை அளிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கொழும்பு, களுத்…
அரச வைத்தியசாலைகளில் உள்ள 850 அத்தியாவசிய மருந்துகளில் 329 மருந்துகள் மூன்று மாதங்களுக்கு கூட போதுமானதாக இல்லை என மருத்துவ வழங்கல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 850 வகையான அத்தியாவசிய மருந்…
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். தனது X தளத்தில் …
அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, இன்று வியாழக்கிழமை விசேட அறிவித்தலொன்றை வெளியிடவுள்ளார். கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ள அவர், அந்த ந…
17 மில்லியன் ரூபா செலவில் அவசர சிகிச்சை பிரிவு, பல் மருத்துவ பிரிவை திறந்து வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்! மட்டக்களப்பு பாலமீன்மடுவில் 17 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட…
ஊடகவியலாளர்களுக்கு தபால் மூல வாக்களிக்கும் உரிமையை வழங்குமாறு ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார செவ்வாய்க்கிழமை (24) கோரிக்கை விடுத்துள்ளார். “இலங்கையில் 17 தொலைக்காட்சி அலைவரிசைகளும் 52…
15 வயதுடைய மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவரது காதலனை, பொலிஸார் கைது செய்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (23) புத்தள பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 11 ஆம் வகுப்பில் கல்வி கற்கும…
அரசாங்க சேவையின் ஓய்வூதியதாரர்களுக்காக விசேட மாதாந்த கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு இன்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்த…
உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனடிப்படையில், உலகின் முக்கிய நாடுகளான ஐக்கிய அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் பட்டியலில் பின்வாங்கியுள்ளம…
கோவிட் தொற்றுநோய் நிலவிய காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட கட்டாய தகன விவ்காரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமத…
கடற்கரையில் பிளாஸ்டிக் குழாய் ஒன்றில் கிறீஸ் திரவம் இட்டு புதைத்து வைக்கப்பட்டிருந்த ரிவோல்வர் ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டு கல்முனை தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவ…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய நிலையில் காணப்படும் பொண்டுகள்சேனைக் கிராமத்தில் அமைந்துள்ள பாலம் மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகார சபையால் கிறவல் இடப்பட்டுத் தற்காலிக…
இன்று முதல் தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பிக்கவுள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா அறிவித்துள்ளார். பேஸ்புக நேரலையில் பேசிய அவர் இதனை குற…
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் கீழ் இயங்கும் பேத்தாழை பொதுநூலகத்தில் முத்தமிழ…
சமூக வலைத்தளங்களில்...