batticaloa
மட்டக்களப்பில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரம்மாண்டமான "கூத்து விழா - 2026"
SIVAKUMAR மட்டக்களப்பு: கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பா…
(பழுவூரான்) கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர் ஒன்றியம் நடாத்திய பொங்கல் விழா இன்று சனிக்கிழமை (10) கற்கைகள் நிறுவக வளாகத்தில் இடம்பெற்றது. நிறுவனப் பணிப்பாளர…
உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மகிழடித்தீவு பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் பிரதேச மக்களுக்கான விழிப்புணர்வு நடைபவனியொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. மகிழடித்தீவு பிரதேச வைத்த…
உத்தேசிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க மின் நிலையத் திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால், இந்த வருடத்தில் நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமைய…
உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தின…
மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக கடமையாற்றிய இலங்கை நிர்வாக சேவை அதிகாரி எஸ்.புவனேந்திரன் பதுளை மாவட்ட லுணுகல பிரதேச செயலாளராக பதவி உயர் பெற்றதையடுத்து மாவட்ட செயலகத்தில் பிரியாவிடை நே…
நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ முருங்கைக்காயின் சில்லறை விலை நேற்று 2000 ரூபாவாகவும் மொத்த விலை 1980 ரூபாவாக பதிவாகியிருந்தது. நாட்டில் உள்ள வேறு எந்த ஒரு பொருளாதார மையத்தில…
உயர்தர விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடுவோருக்கு கடந்த வருடம் போன்று இந்த வருடமும் உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். எனவ…
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் மூன்றாம் வருட கட்புலமும், தொழில்நுட்பமும் பிரிவில் கல்வி பயிலும் மாணவி டிலோச்சினி ரவிச்சந்திரனின் காட்டு விலங்குகள் ஒளி…
. FREELANCER ஏறாவூர் பற்று பிரதேச செயலாளரின் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆறுமுகம் சுதாகரன் மற்றும் பிரதேச செயலக கணக்காளர் திருமதி டிலானி ரேவதன், 233- படையணியை சேர்ந்த கோப்ரல் நுவன் சமர …
ஆட்கடத்தல் மற்றும் மனித விற்பனையுடன் பாதுகாப்பான புலம்பெயர்தல் தொடர்பில் பொதுமக்களை விழிப்புணர்வு செய்வதற்காக ஊடகவியலாளர்களை வலுவூட்டும் வகையிலான இரண்டு நாள் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றது.…
batticaloa
SIVAKUMAR மட்டக்களப்பு: கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், பா…
சமூக வலைத்தளங்களில்...