கல்லடி விபுலானந்தாவில் ஒரு மாணவன் ஒன்பது "ஏ" சித்தி! (கல்லடி செய்தியாளர்) 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (சாதாரண) தரப் பரீட்சையில் கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் கல்வி பய…
மட்டக்களப்பு வாகரை ஆதிவாசிகள் கிராமத்திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆதிவாசிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். வாகரையில் உள்ள ஆதிவா…
தனது 14 வயது மகளின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து பணம் தேட முயற்சித்த கணவனை மனைவி வெட்டிக் கொன்ற சம்பவம் வெல்லவ பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. வைத்தியசாலை உதவியாளராக …
சென்னையில் நிலவி வரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் பெருமளவான நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சென்னை விமான நிலையம் நேற்று (09) காலை 9 மணி வரை தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள…
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள், மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார். …
சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் இந்த வாரத்திற்குள் எடுக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ந…
இந்நாட்டில் இயங்கி வரும் நுண்நிதி நிறுவனங்களைக் கண்காணிக்கும் வகையில் புதிய சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப…
2022 ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2023 ஒக்டோபரில் இலங்கையின் ஏற்றுமதி 14.6% ஆல் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது 898.0 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவி…
களனி பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தை தவிர ஏனைய சகல பீடங்களும் மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் இழுத்து மூடப்பட்டுள்ளதாக துணை வேந்தர் அறிவித்துள்ளார்.
சிறுவனை தும்புத்தடியால் அடித்து பெண் காப்பாளருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் …
திருகோணமலை காவல்துறை பிரிவுட்குட்பட்ட பாலையூற்று பிரேதசத்தில் தற்கொலைக்கு முயற்சித்த தாய் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது…
ஹமாஸ் தலைவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களை அழிப்பதற்கு இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போர் நிறுத்தம் முடிவடைந்து 3 நாட்களை கடந்துவிட்டுள்ள நிலைய…
இயற்கையைப் பாதுகாப்பதன் நிமித்தம் சுற்றுச் சூழலைப் பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் இளையோருக்குத் தெளிவூட்டும் செயலமர்வும் நடைமுறைத் திட்டங்களும் மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ மண்டபத்தில் இன்று ஆரம…
சர்வதேச நாணய நிதியத் திட்டத்திலிருந்து வெளியே வருவோம் என போக்குவரத்து அமைச்சர் பிமல்…
சமூக வலைத்தளங்களில்...