(கல்லடி செய்தியாளர்) அகில இலங்கை கர்நாடக சங்கீத தேசிய மட்டப் போட்டியில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலய மாணவிகள் சாதனையை நிலைநாட்டியுள்ளனர். இதற்கமைய இடைநிலைப்…
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நவம்பர் 14ஆம் திகதிய உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு தொற்றா நோய்களுக்கான மருத்துவ முகாம் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செ…
இலங்கையில் வாகனங்களை வாங்கும் போதும், விற்கும் போதும் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது. ஒரு வாகனத்தை விற்கும் போது பெரும்பாலானோர் MT…
2023 (2024) ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ள நிலையில் அதற்கான திகதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, குறித்த பரீட்சைகள் 2…
023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் குறித்து பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. அவ்வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத…
இலங்கையில் தமிழ் நீதிபதிகள் உருவாகுவது எட்டாக் கனியாகவே உள்ளது. இந்நிலையில், இலங்கை நீதித்துறை வரலாற்றில் மிக இளவயதில் நீதிபதியாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண்மணி ஒருவர் தேர்வாகியுள்ளார். …
முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக, பதிவுகளின்றி இடியன் துப்பாக்கி ஒன்றை வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் …
கல்முனையில் பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய 59 வயதுடைய பொலிஸ் சப் இன்பெக்டர் ஒருவர் கொழும்பில் இருந்து வந்த இலஞ்ச ஓழிப்பு ஆணைக்குழுவால் நேற்று புதன்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளதாக கல்ம…
மட்டக்களப்பு மாவட்டத்தில் "பெடிகலோ ஹேண்ட்லூம்" என்ற உற்பத்தி நாமத்துடன் நெசவுக் கைத்தொழிலை முன்னேற்றுதல் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. ம…
மட்டக்ளப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் பாடசாலைக் கல்வியை கற்று விலகிய இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான கற்றை நெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது. மாவட…
விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஜனாதிபதி விருதுகள் தேசிய ஆராய்ச்சி சபையின் ஏற்பாட்டில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (21) இடம் பெற்றது. 2019 / 2020 ஆம் ஆண்டு ஆய்வு வெளியீடுகளுக்கான வி…
வரி கட்டாமல் நழுவிச் செல்வோரை வரி செலுத்தும் கட்டமைப்புக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம் என்பதோடு, அதற்கு அவசியமான வேலைத்திட்டத்தினை இவ்வருடம் முதல் ஆரம்பிக்கவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர…
அகில இலங்கை கர்நாடக சங்கீதப்போட்டியில் தனி இசை இடைநிலைபிரிவில் பங்குபற்றி அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு புனித திரேசா பெண்கள் வித்தியாலய மாணவி முதலாம் இடத்தினைப்பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளா…
புனித ரமலான் நோன்பு காலம் இன்று (19) முதல் ஆரம்பமாகிறது. அதன்படி, இன்று முதல் ஒரு மா…
சமூக வலைத்தளங்களில்...