மாவட்டத்தில் டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்டம் பூராகவும் உள்ள அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் டெங்கை கட்டுப்படுத்துவதற்கான சிரமதான பணிகளை முன்னெடுக்குமாறு மாவட்ட செயலகத்தினால் பணிக…
ஹமாஸ் அமைப்பினர் தோல்வியை ஏற்று சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்தம் குறித்து பரிசீலிக்க முடியும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். அத்துடன் காசா பகுதியை ஆக்கிரமிக்கும் எண்ணம் …
2006 ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவர் பயணித்த வாகனத் தொடரணி மீது குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 03 சந்தேக நபர்கள் மூவரையும் விடுதலை செய்ய கொழும்பு உயர…
2023 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிட முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை திட்டமிட்ட தினத்தில் நடைபெ…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாட்டின் அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 13 ஆம் திகதி விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெ…
சுதந்திர ஊடகவியலாளரும் சமாதான நீதிவானுமாகிய உ.உதயகாந்தின் தாயார் நேற்று (09) திகதி இரவு இயற்கையெய்தியுள்ளார். கல்லடி உப்போடையை பிறப்பிடமாகவும், கல்லடி வேலூரை வசிப்பிடமாகவும் கொண்ட 62 வதுடைய உதயரஜனி …
இந்திய மக்களின் மகிழ்ச்சி அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இப்போது மில்லியன் கணக்கான மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்டு வருகிறது, இது உலகப் பொருளாதார சமத்துவமின்மையைக் குறைக்…
இருவேறு வீடுகளை உடைத்து தங்க நகைகளை திருடிய குற்றச்சாட்டில் ஒருவரும் மற்றும் உடந்தையாக இருந்ததாக பெண் உட்பட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து ஒரு தொகுதி நகைகள் கைப்பற்ற…
ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. அங்கு கருத்து தெர…
கற்பிட்டி - இரம தீவு பகுதியில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 இலட்சத்து 70 ஆயிரம் Pregabalin எனும் வகையைச் சேர்ந்த போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர்கள் இருவர் மா…
2023 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற முதற் சுற்றின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் இமாலய வெற்றியை பதிவு செ…
காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் 130 சுரங்கங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போ…
கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் பெண்ணொருவரை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஒன்பது…
யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இ…
சமூக வலைத்தளங்களில்...