அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளன ஏற்பாட்டில் நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு அமைவாக, பல்கலைக்கழக சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு ப…
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகி திருச்சி சிறப்பு முகாமில் உள்ள முருகன் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். முருகனின் மகள் இங்கிலாந்தின் தலைநகரமான லண்டனில் வசி…
இஸ்ரேல் படையினரின் கூட்டு முயற்சியில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் படைத்துறை பேச்சாளர் அலுவலகம் புதன்கிழமை மாலை தெரிவித்துள்ளது. இதன்படி ஹமாஸ் அமைப்பின் தாங்கி எதிர்ப்பு …
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கிய மாகாண மட்டத்தில் அடையாள வேலை நிறுத்தம் இன்று (02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள …
வருடத்தின் கடந்த சில மாதங்களில் நாட்டில் 70,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இந்த பிரிவின்படி, இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ந…
பாடசாலைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்களில் சி.சி.ரி.வி. கெமரா அமைப்புகளை பொருத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சம…
வீதி விபத்துக்களினால் ஏற்படும் மரணங்கள் மற்றும் அங்கவீனமடைதல் ஆகியவற்றை மட்டுப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் உயர்மட்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிப…
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சிதாராமன் நேற்று (01) கண்டிக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு அவர் அஸ்கிரிய மகா பீடாதிபதி வணக்கத்துக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்…
சிறுமி ஒருவரை தனது 44 வயதில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி 25 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித…
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று புதன்கிழமை (01) இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை வருகைத் தந்த இந்திய நிதி அமைச்ச…
அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தினால் அனைத்துப் பாடசாலைகளுக்கும் முப்பது வீதச் சலுகையில் பயிற்சிப் புத்தகங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, பாடசாலைகளில் பயிற்சிப் புத்தகங்களை…
சீனாவின் ஷாங்காய் திறந்த பல்கலைக்கழகத்திற்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கும் இடையில் உயர்கல்வி ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புரி…
இந்தியாவின் நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (01)முதல் மூன்று நாட்களுக்கு இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது யாழ்ப்பாண மாவ…
மட்டக்களப்பு மண்முனை மேற்கு நாவற்காடு நாமகள் கனிஷ்ட வித்தியாலயத்தில் 48மாணவர்கள் 5-ம்…
சமூக வலைத்தளங்களில்...