ரஷ்ய மக்களை மூன்றாவது உலகப்போருக்கு தயாராக இருக்குமாறு அந்நாட்டின் அதிபர் புடின் பகிரங்க அறிவித்தல் விடுத்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் சைரன்கள் ஒலி…
வாழைச்சேனை பொலிசார் மற்றும் மட்டக்களப்பு விசேட பொலிஸ் குழுவினர், இன்று கிரானில் வசிக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர் லவக்குமாரின் வீட்டிற்கு சென்று விசாரணைகனை மேற்கொண்டனர். வீட்டிற்கு வந்த ஆயுதம்…
நாடளாவிய ரீதியில் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவில் பல வேலைத்திட்டங்கள் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோரின் …
யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளராக கடைமையாற்றும் டாக்டர்.நித்தியப்பிரியா சிவராம் (BSMS, MD(S) 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர். M.G.R மருத்துவப்பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட மேற்படிப்பு ((MD) குழ…
மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனை ஆரம்பிக்கப்பட்டு 25 வருட பூர்த்தி வெள்ளிவிழாவை முன்னிட்டு, சாரளம் சஞ்சிகை வெளியீட்டு விழா வலயக் கல்விப் பணிப்பாளர் சிறீதரன் தலைமையில் பட்டிருப்பு தே…
ஊழியர்சேமலாப மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியங்களில் உள்ள பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் முன்மொழிந்திருந்தார். இங்கு மேலும் கருத்…
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவனத்தின் 6வது சர்வதேச ஆய்வுக் கருத்தரங்கும் ஆய்வுரைகள் சமர்ப்பிப்பும் மட்டக்களப்பு கல்லடியில் விமர்சையாக நடைபெற்றது. இந்த ஆய்வு ம…
இந்த ஆண்டு, கொரியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்று சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை ஐந்தாயிரத்தைத் தாண்டியுள்ளது. இது வரையிலான காலப்பகுதியில் 5,091 பேர் தென் கொரியாவில் தொழில் வாய்ப்புகளை பெற்று அங்க…
தனியார் வாகனங்கள் தவிர்ந்த ஏனைய இறக்குமதிக் கட்டுப்பாடுகளை அடுத்த வாரம் தளர்த்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, பாராளுமன்றத்தில் புதன்கிழமை (04) தெரிவித்த…
லாஃப் சமையல் எரிவாயு விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது . 12.5 கிலோகிராம் நிறையுடைய லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய வி…
பாடசாலைகளுக்கு நாளையும் (05) மறுதினம் வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கடுமையான மழைக்காரணமாகவே மாத்தறையில் உள்ள பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்…
பேருந்தில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த பதினேழு வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
1992 ஆம் ஆண்டில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட செல்வந்த வரியை பொருத்தமான புதிய முறையில் மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என உலக வங்கி பரிந்துரை செய்துள்ளது. இலங்கை தொடர்பில் புதிய அறிக்கையொன்றை வ…
யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இ…
சமூக வலைத்தளங்களில்...