சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ் முதல் இரண்டு எரிபொருள் ஏற்றுமதிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக பெற்றோலிய இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக வெளிப்படுத்தினார். அதன்படி, இரண…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு கல்வி வலய மட்டத்தில் நடைபெற்ற தமிழ்த் தினப் போட்டியில் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கான பாவோதலில் மட்டக்களப்பு அருணோதயம் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி சிவானந்தராச…
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 150 வது ஆண்டு நிறைவையொட்டி, ஒழுங்கமைப்பு குழு தலைவராக செயலாற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி பேரின்பம் பிரேம்நாத் தலைமையில் ஊடக சந்திப்பொன்று புனித மிக்கேல் …
லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலைகளை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சந்தையில் லிட…
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் முதற்கட்ட பணிகள் நாளை முதல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அ…
பங்களாதேஷின் - பரிஸ்ஹல் மாகாணத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 60 பயணிகளுடன் பரிஸ்ஹல் நகர் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக சர்வத…
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றை சனிக்கிழமை முற்றுகையிட்ட பொலிஸார் 1,659 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 55 வயதுடைய வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்ப…
அங்குருவாதொட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் ஊருதுடாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு நேற்று பிற்பகல் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இருவர…
அங்குருவாதொட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் ஊருதுடாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு நேற்று பிற்பகல் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இருவரது…
அங்குருவாதொட்ட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் ஊருதுடாவ பிரதேசத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு நேற்று பிற்பகல் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இருவர…
(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்பு நாவலடி முருகேசு சுவாமிகள் அறநெறிப் பாடசாலை மாணவர்கள் ஆன்மீகச் சுற்றுலாவை மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை (22) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தைத் தர…
மட்டக்களப்பு கல்லடி மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருடப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மடிக்கணினி உட்பட சுமார் 13 இலட்சம் பெறுமதியான பொருட்களை இன…
சிவா முருகன் கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஊரணியில் அமையப்பெற்ற கொத்துக்குளம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய ஆடிப்பூர பால்குடப் பவனி இன்று காலை 2023.07.22- சனி…
வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த…
சமூக வலைத்தளங்களில்...