ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பெண்களுக்கான அழகு கலை நிலையங்களை மூட தலிபான் ஆட்சியாளா்கள் உத்தரவிட்டுள்ளனா். இது குறித்து அந்த நாட்டின் சா்ச்சைக்குரிய மதக் கலாசாரப் பாதுகாப்புத் துறை அமைச்ச…
மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று (05) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை கூட்டத…
நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், உலக சந்தையில் ஏற்படும் தங்க விலை மாற்றம் என்பவற்றிற்கு ஏற்ப இலங்கையில் தங்கத்தின் விலையானது நாளாந்தம் மாற்றமடைந்து வருகின்றது. அந்தவகையில், கடந்த சில நாட்…
இலங்கையில் கண்டுபிடிக்கப்படாத கொக்கெய்ன் போன்ற புதிய வகை போதைப்பொருள் மொரட்டுவ சமன்புர பிரதேசத்தில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டில் இருந்து புதன்கிழமை (5) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பா…
மட்டக்களப்பில் சிறுபோக வேளான்மை நெற்கதிர்கள் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதற்கான காரணத்தினைக் கண்டறிய மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் வேண்டுகோளின் பேரி…
22 வயதான யுவதி ஒருவர் தனது காதலனுடன் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது குறித்த யுவதி தன்னுயிரை மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இறக்குவானை பகுதியைச் சேர்…
ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமான மெட்டா நிறுவனம் ட்விட்டர் செயலியை போன்று புதிய செயலியை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. எதிர்வரும் வியாழன் அன்று அறிமுகம் செய்யப்பட இருக்கும் Threads எனும் ச…
புலம்பெயர் நாடுகளில் அகதி தஞ்சம் கோரியவர்கள் இலங்கை செல்ல முடியாது என பிரான்ஸில் இருக்கும் மனித உரிமைகள் இல்லத்தின் இயக்குநரும்,மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ச.வி.கிருபாகரன் தெரிவித்துள்ளார். …
ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாய் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில் உயிரிழந்த தாயின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் உள்ள தனியா…
மட்டக்களப்பு ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் முப்பெரும் விழா நேற்று மாலை பாடசாலை அதிபர் திருமதி சுதாகரி மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்ட…
இளம் பெண்ணொருவர் பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 04 பொதிகளை, தனது அந்தரங்கப் பகுதியில் மறைத்து வைத்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது …
போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய, மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் திணைக்களங்களின் சேவைகளை ஒன்றிணைக்கும் நடமா…
புது டில்லியில் இருந்து பணியாற்றும் இலங்கைக்கான பெல்ஜியத்தூதுவர் அதிமேதகு Diier Vanderhasselt இன்று(04) சுற்றாடல் அமைச்சுக்கு வருகை தந்து அமைச்சர் நஸீர் அஹமட் அவர்களுடன் பரஸ்பர கலந்துரையாடலில் ஈ…
மட்டக்களப்பு புதிய கல்லடி பாலத்திற்கருகில் அமையப்பெற்ற சுவாமி விபுலாநந…
சமூக வலைத்தளங்களில்...