மட்டக்களப்பு வந்தாறுமூலை அருள்மிகு ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தான பிரமோற்சவ பெருவிழாவில் முதல் முறையாக தேரோட்டம் 2.7.2023 இடம்பெற்றது. பிரமோற்சவ பெருவிழா ஆலய பிரதம குரு சைவ சிரோன…
ஐந்து நாள் விடுமுறைக்குப் பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04) வழக்கம் போல் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29) முதல் இன்று வர…
உலக பூப்பந்தாட்டத் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு பூப்பந்தாட்டச் சங்கம் மட்டக்களப்பு வலயக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து ஒவ்வொரு பூரணை தினத்திலும் நடாத்த திட்டமிடப்பட்ட பூப்பந்தாட்ட பயிற்சிப் பட…
பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம். தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் மீண்டும் உருவாக்குவோம் என …
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தம் நாளை (04) நள்ளிரவு முதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சில…
டெங்கு காய்ச்சல் காரணமாக நாட்டில் இவ்வருடத்தில் இதுவரையில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் 439 பேர் நோய்த்தொற்றால்…
அமெரிக்காவின் மெரிலேண்ட் மாகாணம், பால்டிமோர் நகரில், கிரெட்னா அவன்யூ பகுதியில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றதுடன், இந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், குறித்த…
அக்ஷன் யுனிற்றி லங்கா நிறுவனத்தினால் மட்டக்களப்பு -வவுணதீவுப் பிரதேச செயலாளர் பிரிவில் 41 இளைஞர் யுவதிகளுக்கு தொழில் முனைவோருக்கான உதவு ஊக்கத் தொகை வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஒருங்க…
மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி வித்தியாலய காணி விடுவிப்பு தொடர்பிலான கள விஜயத்தின் போது பாடசாலைக்குரிய காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் …
விளையாட்டு துறை அமைச்சின் கீழ் இயங்குகின்ற ஶ்ரீலங்கா கராத்தே சம்மேளனத்தின் 2023 ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண வருடாந்த கராத்தே போட்டி இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் 06 தொடக்…
கடந்த மாதத்தில் சுமார் ஒரு இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 6 இலட்சத்து 20 ஆய…
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகளிர் உதைப் பந்தாட்ட அணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்று (01) திகதி மிகவும் கோலாகலமாக ஆரம்பித்த…
லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் திருத்தப்படவுள்ளது. கடந்த மாத திருத்தம் போன்று இம்முறையும் எரிவாயுவின் விலை குறையும் என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவி…
யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்…
சமூக வலைத்தளங்களில்...