(கல்லடி செய்தியாளர்) மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய எழுத்தாளரும், பல்துறைக் கலைஞருமான கோவிலூர் செல்வராஜனின் பொன்விழா நிகழ்வும், இலக்கியத் தென்றல் மலர் வெளியீடும் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) மட்…
மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலய சுவாமி விவேகானந்தா கலாச்சார மத்திய நிலையமும் இணைந்து , கல்லடி உப்போடை விபுலானந்தர் நினைவு மண்டபத்தில் சர்வதேச …
கிழக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்றுள்ள இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் அவர்களுக்கு,தமிழக முதலமைச்சர் மாண்புமிகு மு.க ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துக்களை தொலைபேசியூடாக தெரிவித்துள்ளார். மேலும் வாழ்த…
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ, அதிரடியான கட்டளையை பெரமுனவின் உறுப்பினர்களுக்கு பிறப்பித்துள்ளார். இந்தியாவால் விடுக்கப்படும் அழுத்தம் காரணமா…
மட்டக்களப்பு இரத்த வங்கியின் ஆதரவோடு ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யின் 2008 O/L - 2011 A/L நண்பர் வட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம் நேற்று (10) திகதி கல்லூரியின் பிரதா…
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவ.சந்திரகாந்தன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக தென்கொரிய முதலீட்டாளர்கள் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். மட்டக்களப்…
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் அடுத்த சில மணி நேரங்கள…
சமூக வலைத்தளங்களில்...