பிரபல நடிகை ஒருவரால் நடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கண்டி மாபானாவத்துறையில் வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி யொன்றை காவல்துறையினர் நேற்றையதினம் சுற்றிவளைத்ததில் நான்கு பெண்கள் உட்பட 7 ப…
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஈரளக்குளம், பெரியவட்டவான் இலுக்கு ஆகிய கிராமங்களில் வறுமைக் கோட்டிற்குட்பட்ட நிலையில், மீன் மற்றும் விறகு விற்று வாழ்வாதாரத்தைக் கொண்டு நடா…
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியை பெற்றுக்கொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பாரிஸ் கழகம், ஜப்பான், இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். சர்வ…
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நியாயமற்ற வரி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றைய தினத்தை பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்…
கிழக்கு பல்கலைக்கழகத்தினால் கல்வி மற்றும் சமூக அபிவிருத்திசார்ந்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக சீன மக்கள் குடியரசின் யுனான் மாகாணத்துடன் இணைந்த…
போதைப் பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான துண்டுப்பிரசுரம் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வவுணதீவு பிரதேசத்தில் இன்று விநியோகிக்கப்பட்டது. கிழக்கு மாகாண புனர்வாழ்வு பொறுப்பதிகா…
விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான பெண் ஒருவருக்கு, போலி ஆவணங்களுடன் வெளிநாடு செல்வதற்கு உதவியதாக கூறப்படும் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) கைத…
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனை வடக்கு கல்வி கோட்டத்திற்குட்பட்ட நாவற்குடா தர்மரெட்னம் வித்தியாலய மாணவர்களின் கணணி அறிவை மேம்படுத்தும் முகமாக கணணிகள் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு சிவாநந…
' ஏறாவூர் பொதுச்சந்தை ரூபா 350 மில்லியன் செலவில் மீள நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றன. இதில், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அ…
பிறப்புப் பதிவின் போது பெற்றோர் திருமணமானவரா என வினவப்படுவதை கூடிய விரைவில் நீக்க வேண்டும். சமூகத்தில் தனித்து வாழக்கூடிய திறன் ஒரு தாய்க்கு இருக்க வேண்டும். அது வெட்கப்படுவதற்கான விடயமல்ல என ச…
இந்தியாவின் கேரள பகுதியில் ஒருவர் 28 ஆண்டுகளாக ஒருவர் தேங்காயை மட்டுமே உணவாக உட்கொண்டு வருகின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் பாலாயி (Balakrishnan Pal…
மட்டக்களப்பு மண்முனை மேற்கு முனைக்காடு சாரதா வித்தியாலயத்திற்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பாடசாலை அதிபர் பேரின்பராசா கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின்போத…
அஞ்சல் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2 ஆம் ப…
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒசுசல அரச மருந்தகங்களை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்குமாறு ந…
சமூக வலைத்தளங்களில்...