உயர்கல்விக்காக பணம் சம்பாதிக்கும் நோக்கில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 14 அழகிய பெண்கள் உட்பட 18 பேர் தலங்கமவில் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் எதிர்ப்பு செயலணி தெரிவித்துள்ளது. க…
தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக அக்கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர் கி.சேயோன் தெரிவித்துள்ளார். மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்…
அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தல் நிறைவேற்றப்பட்ட வரிக் கொள்கைக்கு எதிராக இலங…
ஒற்றையாட்சிக்குள் உச்சபட்சமாக அதிகாரத்தைப் பகிர்வது என்பது பொதுஜன பெரமுனவின் கொள்கைகளுடன் அவ்வளவாக முரண்படவில்லை என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஒன்பதாவது பாராளுமன்றத…
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பாக சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றஞ்சாட்டி வேலன் சுவாமிகளுக்கு யாழ்ப்பாண பொலிஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர். …
ஒற்றையாட்சிக்குள் அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வை வழங்கி இனப்பிரச்சினைக்கு தீர்வு என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையில் தெரிவித்தார். அத்துடன் நாட்டின் தற்போதைய பொருளாதார போர், வடக்கு கிழக்கில் …
மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை அரசாங்க அதிபராக நியமிக்குமாறு வலியுறுத்தி ஓட்டமாவடியில் போராட்டம…
வரிகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் சமன் ரத்னப்பிரியவிற்கும் இடையில் நிதியமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. கலந…
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்…
பொலன்னறுவை. புளஸ்திபுர, கும்புக்கனறுவ ஓயாவில் இன்று செல்ஃபி எடுக்கும்போது தவறி விழுந்து ஆண் ஒருவரும் அவரது 12 வயது மகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கும்புக்கனறுவ ஓயாவை பார்வையிடச் சென்ற 46 வய…
13வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் உள்ள சாதக, பாதகங்களை அறிய பௌத்த துறவிகள் அடங்கிய குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில்,பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிக…
ஆதிவாசிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த தனி அரசியல் கட்சி பதிவு செய்யப்படும் என தம்பனை ஆதிவாசிகளின் தலைவர் உருவரிகே வன்னிலாத்தோ தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில…
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சமர்ப்பித்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் இந்…
லண்டன் வோள் தஸ்ரோ ஸ்ரீ கற்பகவிநாயகர் ஆலய நிதி பங்களிப்புடனான செயல்திட்டத்தின் கீழ் …
சமூக வலைத்தளங்களில்...