10 வகையான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (டிசெம்பர் 20) முதல் அமுலுக்கு வரும்வகையில் நீக்கப்படுகின்றன. இதற்கான விசேட வர்த்தமான வெளியிடப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித்…
கிழக்கு மாகாண மீன்பிடிப் பணிப்பாளர் பைந்தமிழ்ச்சுடர் எஸ்.சுதாகரனின் (நிலையூர் சுதா) கிடுகு வீடு நூல் அறிமுக விழா கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களின் தலைமையி…
மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி சபையின் 2023ம் ஆண்டுக்கான மாவட்ட கமநல அபிவிருத்தி நிர்வாக சபைத் தெரிவுக் கூட்டம் மட்டக்களப்பு கமநல திணைக்களத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்த…
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் 168 வருட வரலாற்றில் முதன்முறையாக இரண்டு இரட்டைச் சகோதரிகள் ஒரே நேரத்தில் கலாநிதிப் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த இரண்டு சகோதரிகளும் இலங்…
நாடு முழுவதும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலை தொடர்பில் மேலும் தெரிவிக்…
கல்லூரியில் கல்வி கற்ற பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்கள் ஊடாக கல்லூரியின் அபிவிருத்தியை ஏற்படுத்துவது என்ற நோக்கத்தினை அடிப்படையாகக் கொண்டு விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. …
தம்புள்ளை பிரதேசத்தில் மூன்று வயது குழந்தையொன்று தூங்கவில்லையென தாய் ஒருவர் பொலிஸ் அவசர பிரிவிற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அவசர பிரிவிற்கு கிடைக்கப்…
18 ஆண்டுகளாக நியூயோர்க் நகர மக்களின் கவனத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் ஈர்த்துள்ளார். நியூயோர்க்கில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழரின் தோசைக்கடை அந்நாட்டு மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள…
9,417 காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் சமர்ப்பித்த யோசனைக்கு இன்று நடைபெற்ற அமைச்…
2022ஆம் ஆண்டில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பணியகத்தில் பதிவு செய்து தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு சென்றோர் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ச…
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் ஐவர், தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல குழுவொன்று தயாராக இருப்பதாக கிடைத்த…
மட்டக்களப்பு மாவட்ட லயன்ஸ் கழகம் நடாத்திய ஓவியப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலை மா…
மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற "மட்டு முயற்சியாண்மை -2022" உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சியானது …
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 72 துப்பாக்கிச் சூட்டுச்…
சமூக வலைத்தளங்களில்...