உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் அல்லது பாராளுமன்றத் தேர்தல்கள் என எவற்றைக் கூறினாலும், இப்போதைக்கு உகந்த தேர்தல் ஜனாதிபதித் தேர்தலே என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் …
வடக்கு கிழக்கு மறுவாழ்வு அமைப்பு மூலமாக கல்விக்கு கரம் கொடுப்போம் திட்டத்தின் கீழ் வாழைச்சேனை 10 வட்டார கிளைகளில் தெரிவு செய்யப்பட்டு 11 சைக்கிள் அதி கஷ்டப் பிரதேசங்களில் உள்ள வறிய மாணவர்களை த…
இந்திய ரூபாயில் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக, இலங்கையைச் சேர்ந்த வங்கி ஒன்று, இந்தியாவின் ஸ்டேட் வங்கியில் வெட்ஸ்ரோ கணக்கைத் திறந்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவி…
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இளம் அரச உத்தியோகத்தர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்கத் தயார் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார். அரசாங்கத்தின் அபிவிருத…
மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஏற்பாட்டில் போதைப் பொருள் பாவனையை ஒழிக்கும் விழிப்புணர்வு நிகழ்வு!! மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செயற்குழுவின் ஏற்பாட்டில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்தின் …
கிளிநொச்சி - கனகாம்பிகை குளம் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் வீதியில் கண்டெடுத்த 95 ஆயிரம் ரூபாய் பணத்தினை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார். குறித்த நபர் வீதியில் கிடந்த 95,000 பணத்தின…
விஷ போதைப்பொருள் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் பாவனையைத் தடுக்க விசேட ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. சிறைச்சாலை விவகாரங்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு, நீதித் துறை அமை…
(கனகராசா சரவணன்) ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பளாளராக பத்மநாதன் கேசவகுமாரன் கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாதாவால் நியமிக்கப்…
EPPயின் 2022ம் ஆண்டுக்கான கிரிக்கெட் திருவிழாவில் EPP அக்கடமியும் மாதம்ப கிரிக்கெட் அக்கடமியும் இணைச்சம்பியனாக தெரிவாகி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கி கொண்டுள்ளன. கடந்த 16ம் திகதி மிகவும் கோலாகலமாக ஆரம…
போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி. இ. ராகுலநாயகி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் குறைந்த வருமானம் பெறும் குடுப்பங்களைச் சேர்ந்த கர்ப்பினி மற்றும் பாலூட்டும் தாய்மார்களு…
வவுனியா - ஓமந்தை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று (20.12.2022) பதிவாகியுள்ளது. வவுனியா - ஓமந்தை பகுதியை சேர்ந்த த.மதுசாலினி (வயது 17) …
இலங்கையின் வடக்கு பகுதியில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் இந்தியாவின் புதுச்சேரி காரைக்கால் இடையே அடுத்த மாதம் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என இலங்கை அமைச்சர் ந…
புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள அடைத்தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ பரவல் ஊழியர்களின் முயற்சியால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரபட்டுள்ளது. இந்த தொழிற்சாலையில் சு…
இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள், கைபேசி பயன்படுத்துவதற்கு விரைவில்…
சமூக வலைத்தளங்களில்...