வாழைச்சேனை - நாவலடி இன்ஷானியா வீதி தக்வாப் பள்ளிக்கு அருகில் மின்சாரம் தாக்கி மாடுகள் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (19) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் இருந்த மரம் ஒன்று பிரதான…
கனடாவுக்கு படகின் மூலம் சட்ட விரோதமாக சென்று உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில், நவம்பர் மாதம் 08 ஆ…
புதிய மின்சார விலைச்சூத்திரத்தின் படி, முதல் 30 அலகுகளுக்கான கட்டணம் அலகு ஒன்றுக்கு 8 ரூபாயிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, முதல் 30 அலகுகளுக்கு, ஒ…
வடக்கு, கிழக்கு புனர்வாழ்வு அமைப்பின் ஊடாக கல்வி மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்கள் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, திருக்கோவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு அப்பியாச கொ…
வி.ரி சகாதேவராஜா ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 200ஆவது அகவை நிறைவை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், காரைதீவு சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடத்தும் ஸ்ரீலஸ்ர…
கிழக்கு, ஊவா, தெற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் அதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூட…
கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றாக காணப்படுகின்ற சாந்தபுரம் பகுதியில் சுமார் 55க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்டும் இடை விலகிய நிலையிலும் காணப்படுவத…
அடுத்த மாதம் முதல், கட்டணம் செலுத்தத் தவறிய 40 சதவீதமான பாவனையாளர்களுக்கான நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. 8,000 மில்லியன் ரூபாய் வரை …
கட்டாரில் நடைபெற்று வந்த கால்பந்தாட்ட உலகக் கிண்ணத் தொடரில் ஆர்ஜென்டீனா சம்பியனானது. நேற்று முடிவடைந்த இறுதிப் போட்டியில் பெனால்டியில் பிரான்ஸை வீழ்த்தியே ஆர்ஜென்டீனா சம்பியனானது. இப்போட்டியி…
கனகராசா சரவணன் தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்ததாள் பகுதி அதே பகுதியில் தொடர்ந்தும் காணப்படுகின்றது இது மேற்கு நோக்கி நகர்ந்து தென்மேற்கு வங்க கடலை அடையக் கூடிய வாய்ப்பு …
ஈரானில் தீவிரமடைந்த ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக மனதை உலுக்கும் மரணங்கள் நாள்தோறும் நிகழ்ந்து வருகின்றன. மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப…
நிட்டம்புவை வத்துப்பிட்டிவல சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றின் பெண் ஊழியர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒரு பிள்ளையின் தாயான 34 …
நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் 8ஆவது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். சம்பவத்தில் நீர்கொழும்பு அளுத்வத்த பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண் கட்டிடத்…
அறிவுசார் சொத்துரிமைக்கான உலகளாவிய விருதைப் பெற்ற டாக்டர் நதிஷா சந்திரசேன, கொழும்பி…
சமூக வலைத்தளங்களில்...