மாத்தறை கதிர்காமம் பிரதான வீதியில், பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் பயணித்த கார் வெல்லமடம கடலிலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (18) இடம்பெற்ற குறித்த விபத்தினால் அதிர்ச்சியடை…
ஈரானின் பிரபல நடிகை தரனே அலிடோஸ்டி, அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவு அளித்ததற்காக அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தவறான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டின் பேரில்…
வவுனியாவில் யுவதி ஒருவரை காதலித்து படம் எடுத்து மிரட்டி பணம் பெற்றதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் யுவதி ஒருவரை காதலித்த போது பகிர்ந்து கொண்ட படத்தை காட்டி பணம் பறித்ததாக இளைஞர் ஒருவ…
பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார் சிரேஷ்ட மாணவனொருவன் முதலாம் வருட மாணவனைத் தாக்கிய சம்பவம் ஒன்று, நேற்று (17) பதிவாகியுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் ஐய்வ…
கம்பளையிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றினுள் போதைப்பொருள் பயன்படுத்திக்கொண்டிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலையின் காவலாளி உள்ளிட்ட நான்கு பேர் சம்பவம் தொடர்பில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட…
அமெரிக்காவின் பணக்கார சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் “Ocean Odyssey” கப்பல் இன்று (18) கொழும்பு துறைமுகத்தினை வந்தடையவுள்ளது. சுமார் 108 பணக்கார சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தியாவின…
மட்டக்களப்பு மாவட்ட உளநல உதவி நிலையம் மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் சிறுவர்களை மையப்படுத்தி சிறுவர்கள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் முழுமையான சுகவாழ்வுக்கான உளநல சூழலை நோக்கிய செயல் திட்டத்தி…
கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் 50 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலட்சனை வெளியீடும், வருடாந்த ஒன்று கூடல் மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் தலைவர் பே.சடாற்சரராஜா …
பொத்துவிலில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி 16 வயது மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பாக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன…
ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கின்றார். நிச்சயம் நாங்கள் அதில் கலந்து கொள்கின்றோம். அங்கு தமிழ் மக்களுக்கான நிரந்தரதீர்வு என்ன என்பதை தெளிவாக கூறவிருக்கிறோம் என எம்.ஏ. சுமந்திரன் தெரிவ…
தனியார் விருந்தில் போதைப்பொருள் பாவித்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடக திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெந்தோட்டை …
வங்காள விரிகுடாவில் தற்போது தாழமுக்கம் உருவாகி வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, நாளை(19) முதல் வியாழக்கிழமை வரை அதிகளவான மழைவீழ்ச்சியும் பலமான காற்றும் வீசக் கூடிய ச…
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை 70 சதவீதமாக அதிகரிக்க இலங்கை மின்சார சபை அவதானம் செலுத்தியுள்ளது. இந்த நிலையில், மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக நிச்சியம் நீதிமன்றத்தை நாடுவோம…
வணிக வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி அதிபர் …
சமூக வலைத்தளங்களில்...