புத்தளம், வென்னப்புவ பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிக்கொண்டிருந்த யுவதியை காப்பாற்றியுள்ளனர். பொரலஸ்ஸ பிரதேசத்தில் வசிக்கும் …
முல்லேரியா அம்பத்தல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தண்ணீர் காய்ச்சுவதற்காக தண்ணீர் சூடாக்கியை ஒன் செய்துவ…
மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள பதங்கலி நகரில் இடம்பெற்ற நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். மாயமானோரை தேடும் …
திருகோணமலை உற்த்துறைமுக கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்காக சென்று காணாமல் போயிருந்த இளைஞன் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டது. திருகோணமலை கஸ்தூரி நகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சுந்…
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் விவசாய துறையில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்த்து விவசாய துறையினை வளர்ச்சி துறைக்கு கொண்டுசெல்வதற்கான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கிழக்கு பல்கலைக்கழக…
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் வாழும் வறிய நிலையில் உள்ள கர்ப்பிணித்தாய்மார்களுக்கான சத்துணவுப்பொதிகள் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மட்டக்கள…
முல்லைத்தீவு மாவட்டத்தில் காடுகளில் வாழும் அரியவகை மிருகங்களில் ஒன்றான பாரிய அழுங்கினை இறைச்சிக்காக பிடித்து சென்றவரை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டம் துணுக்…
வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தக் கோரும் தமிழ் தலைமைகளும், அதே நிலைப்பாட்டிலுள்ள முஸ்லிம் தலைமையும் இணைந்த வட கிழக்கில் முஸ்லிம்களுக்கான அதிகார ப…
நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, ம…
இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தினால் மாகாண ஊடகவியலாளர்களுக்கு நடாத்தப்படும் சூழலியல் ஊடகவியல் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. இரண்டு நாட்களைக் கொண்ட பயிற்சி செயலமர்வானது மட்டக்களப்பிலுள்…
கிளிநொச்சி மாவட்ட கிராஞ்சி பகுதி மக்களின் கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணம் மத்திய பேருந…
ஐம்பத்தேழு வைத்திய நிபுணர்கள் ஐந்தாண்டு கால சம்பளமில்லாத விடுமுறையில் வேலைக்காக இங்கிலாந்து செல்ல சுகாதார அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளனர். சுற்றறிக்கை 2022/14 தொடர்பாக, அவர்கள் வெளிநாடு செல்ல அனும…
நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, …
இங்கினியாகல நீர் மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று (04) செவ்வாய்க்கிழமை இரத்ததான ம…
சமூக வலைத்தளங்களில்...