தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகள் 31 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தெரிவிக்கும் 43ஆவது படையணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க, சிறைச்சாலையில் உள்ள இராணுவ வீரர்களையும் விடுதலை செய்ய வேண்…
எதிர்காலத்தில் கடுமை மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். மின் உற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர…
பெண்கள் உரிமை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வீதி நாடகம் திருகோணமலை நகர் பகுதியில் நேற்று (15) இடம்பெற்றது. இந்த வீதி நாடகத்தை அகம் மனிதாபிமான வள நிலையம் ஏற்பாடு செய்திருந்தது. …
நான்கு வயது சிறுவனுக்கு வாயில் நெருப்பால் சுட்ட ஆசிரியர் – சம்பவம் தொடர்பில் சங்கானை பிரதேச செயலகத்தில் முறைப்பாடு! துணவி பகுதியில் உள்ள முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் சிறுவனின் வாயில், அங்க…
(கனகராசா சரவணன்)) பொலன்னறுவை ஹிங்குறாகொட பொலிஸ் பிரிவிலுள்ள ஹிங்குறாகொட பிரதேசத்தில்; வீடு ஒன்றை முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் மக்கிரோ ரக பிஸ்டல் உள்ளுர் தயாரிப்பு துப்பாகி மற்றும் வாளுடன் …
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் பொலிசார் போதை பொருளை தடுப்பதற்காக விசேட நடவடிக்கையில் பாடசாலை மாணவர்களை சோதனையிடும் நடவடிக்கை இன்று புதன்கிழமை (15) சென்மைக்கல் ஆண்கள் தேசிய பாடசாலையில் மேப்ப…
ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற ஈரான் கால்பந்தாட்ட வீரர் அமீர் நசீருக்கு (26) தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை கால்ப…
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பவதாரணி இராஜசிங்கம் ஆகியோர் அண்மையில் சந்தித்துள்ளனர். இச்ச…
பாரம்பரிய கலையாகிய கூத்துக் கலையில் பல்துறை ஆற்றல் மற்றும் திறமை வாய்ந்தவர்களான அண்ணாவிமார்களுக்கான மாநாடு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இடம்பெற்றது. …
இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராக உள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. USAID உடன் இணைந்து பேரா…
முதலில் உணவு பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகளைக் கண்டறிந்து, ஆலோசனைகளுக்கேற்ப இதற்கான தீர்வகளைக் கண்டு, படிப்படியாக முன்னேறுவோம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். உணவுப் ப…
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தின் வேண்டுகோளின் பேரில் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு பாடசாலைகளுக்கு இலவசமாக சோலார் சக்தி மின் இணைப்புகளை வழங்குவதற்கு சீன அரசா…
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 3 பொலிஸ் நிலையப் பிரிவுகளில் பல வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ள 2 கொள்ளையர்கள் சிசிரி கமராவில் பதிவாகியுள்ளனர் எனவே இவர்கள் தொடர்பாக அடை…
உற்சவ ஆரம்பம் 23.08.2025 முதலாம் நாள் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இரண்டாம் ந…
சமூக வலைத்தளங்களில்...