துருக்கியில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் துருக்கியின் தெற்கு மாகாணமான கும்லூகா பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. ஒரே இரவில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக அங்கு வ…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கை பொதுமக்களின் நலனுக்காக தனது இரட்டைக் குடியுரிமையை தியாகம் செய்து விட்டு தற்போது அவதிப்பட்டு வருகிறார் என முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார…
நியூசிலாந்தின் எதிர்கால தலைமுறையினர் புகையிலை வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு, அதற்கான சட்டம் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புதிய…
தேசிய உற்பத்தினையும் நாட்டின் பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்யும் வகையில் விவசாய திணைக்களம் முன்னெடுத்து வரும் விவசாய உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பனிச்சையடி கிராம சேவையாள…
இலங்கையின் காலிமுகத்திடல் அரசாங்க அரகலய எதிர்ப்பாளர்கள், உள்ளூராட்சித் தேர்தலுக்கு இளம் தலைவர்களைத் தயார்படுத்துவதற்காக கலந்துரையாடல் குழுவொன்றை உருவாக்கியுள்ளனர். அரகலய எக்ஸ்கோர் என்ற இந்த அமை…
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.…
ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்கள…
தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகளின் பலனாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பலாலிக்கான விமான சேவையை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத…
(கனகராசா சரவணன்) ; காத்தான்குடியில் போதை பொருள் வியாபரிகள் மந்நும் பாவனையாளர்கள் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதிக்கு முன்னர் நிறுத்த வேண்டும். இல்லாதவிடத்தில் அவர்களுக்கும் பள்ளிவாசலுக்கு…
(கனகராசா சரவணன்) தமிழ் மக்கள் தீர்வு தொடர்பாக தமிழ்தேசிய பரப்பிலுள்ள தமிழ் கட்சிகள் மூடிய அறைக்குள் கூட்டம் நடாத்தாது பொது வெளியில் வடக்கு கிழக்கிலுள்ள புத்திஜீலிகள், உரிமை போரட்டத்தில் ஈடுபடு…
(கனகராசா சரவணன்) அம்பாறை பிபிலையில் இருந்து மகாஓயாவிற்கு வியாபாரத்துக்காக 5 கஜமுத்துக்களை முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தி சென்ற 3 பேரை மகாஓயா நகர்பகுதியில் வைத்து களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை…
மண்முனைப்பற்று பிரதேச செயலகமும், சமூக உள்வாங்கல் அமைப்பும் இணைந்து நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா சமூக உள்வாங்கல் அமைப்பின் உப தலைவர் ஆ.பரமேஸ்வரன் தலைமையில் தாழங்குடா சமூக பராமரிப்பு நிலை…
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க "மனித உயிர் அரியது அதை காக்கும் இரத்தம் பெரியது - இரத்த தானம் செய்வோம் உயிரை காப்போம்" எனும் கருப்பொருளில் இரத்த…
பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு ஆ…
சமூக வலைத்தளங்களில்...