இலங்கையிலிருந்து கஞ்சா ஏற்றுமதி செய்வதற்கான அரசாங்கத்தின் அனுமதி இரண்டு மாதங்களில் கிடைக்கும் என சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். கஞ்சா ஏற்றுமதி தொடர்பான சட்டமூலத்தை…
கம்பஹாவில், மினுவாங்கொட பகுதியில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொட, பொல்வத்தையில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்…
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மட்டிக்கழி செழியன்பூங்காவினை சுற்றுமதிலுடன் புனரமைக்கும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன. மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் திருமதி சசிகலா விஜயதேவாவின் முன்ம…
பிறவி வலைபாதம் உடைய குழந்தைகளை ஆரம்ப நிலையில் கண்டறிதல் மற்றும் வைத்திய சிகிச்சைக்காக வழிகாட்டல் தொடர்பான செயலமர்வு மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட…
தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பட்டு சபை பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து "போதைப்பொருள் அற்ற சமூகம்" எனும் தொனிப்பொருளில் மாவட்டம் மற்றும் பிரதேச செயலக ரீதியில் சமூகம் சார் பாதுகாப்பு முறைமை த…
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலிசங்குடன் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கொழும்பில் கடந்த (16) புதன்கிழமை இடம்பெற்ற இச்சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. …
(கனகராசா சரவணன்) மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பிரதேசத்தில் போதை பொருள் வியாபரி ஒருவரின் வீட்டை இன்று வியாழக்கிழமை (17) முற்றுகையிட்ட பொலிசார் போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த கால்நடை உற்பத…
(கனகராசா சரவணன்) நண்பன் ஒருவரின் பிறந்த நாளை கொண்டாடுவதற்கு பணம் தேவைக்காக வீடு ஒன்றை உடைத்து தண்ணீர் மோட்டர் ஒன்றை திருடி 5 ஆயிரம் ரூபாவவுக்கு விற்பனை செய்து பிறந்தநாள் கொண்டாடிய 3 பேரை இன்று வி…
வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியின் முதலாம் வருட ஆசிரிய மாணவன் ஒருவர் திடீரென மரணமடைந்துள்ளார். வவுனியா தேசிய கல்வியற் கல்லூரியில் கல்வி கற்கும் விவசாய பாடப் பிரிவின் முதலாம் வருட ஆசிரிய மாணவனான …
உலக மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளநிலையில் 800 ஆவது கோடி குழந்தை குறித்த தகவல், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இதன்படி 800 வது கோடி குழந்தை …
அரச நிறுவனங்களின் விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் பொதுநிர்வாகம், உள்நாட்டலு…
2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன்முறையாக 2 பெண்கள் உள்பட 7 பேருக்கு மரண தண்டனை குவைத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தண்டனை நிறைவேற்றத்துக்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்தவந்த நிலையி…
கடவுச்சீட்டு கட்டணத்தை இன்று முதல் (17) அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய ஒருநாள் சேவை கட்டணம் 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூப…
யாழ்ப்பாணம், கந்தர்மடம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பெண் கணினி பொறியியலாளர் ஒருவர்…
சமூக வலைத்தளங்களில்...