விவசாய அமைச்சினால் இலங்கை லக்போஹெர நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள யூரியா உரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 3434 மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் ந…
குழந்தை செல்வத்துக்காக காத்திருக்கும் தம்பதியினருக்குகான இலவச ஆலோசனை மருத்துவ முகாம் .மட்டக்களப்பு தபால் தலைமை காரியாலயம் முன்பாக வில்லியம் ஓல்ட்மண்டபத்தில் நடை பெற்றது. வழங்கியவர் தமிழ் நாடு வைத…
மட்டக்களப்பு கல்வி வலய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயற்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைக்கிடையிலான விளையாட்டு சுற்றுப்போட்டிகள் நடாத்தப்பட்டு வ…
உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய புதுப்பித்தல்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் 32 பேர் வரை இணையும் புதிய அம்சமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளத…
வவுனியா நொச்சுமோட்டை பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். இரவு 12.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வேகமாக சென்ற அதி சொகுச…
ஈரானில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தையொட்டி இதுவரை 277 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 14,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஈரானில் …
சஜித் பிரேமதாச முதுகை நிமிர்த்தி முடிவெடுக்க முடியாத அரசியல்வாதி என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அப்படிப்பட்டவர்களுடன் இணைந்து நிற்க தேசிய மக்கள…
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாண்டியன் தாழ்வு பகுதியை சேர்ந்த 21 வயனான வெற்றிவேல் டினோஜன் என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து கொ…
அரசு ஊழியர்கள் செய்யும் லஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் பொது மக்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1905 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இந்த முறைப…
கோட்டாபய ஒரு சிறந்த மனிதர். அதனை நான் இப்போதும் கூறுகிறேன். ஆனால் அவரது கொள்ளளவு, அரசியல் அனுபவமற்ற தன்மை, இராணுவ கட்டமைப்பிலிருந்து சகல விடயங்களை பார்த்தமை, குடும்ப அரசியலுக்கு தேவைக்கு அதிகமாக …
எந்தவொரு காரணத்துக்காகவும் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் உடையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். முன்னதாக ஆசிரியர்களின் உடையை ம…
இலங்கையிலுள்ள 5.7 மில்லியன் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதுடன், 6.3 மில்லியன் மக்கள் அடுத்தவேளை உணவு எங்கிருந்து கிடைக்கும் என்பதை அறியாதுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி த…
மட்டக்களப்பு வந்தறுமூலை’அகம் ஆதரவு கரங்கள்’ அமைப்பின் முதலாவது வருட அகவை தினம் வெகு சிறப்பாக மட்.கல்குடா இலுக்குப் பொத்தானை மலைமகள் வித்தியாலயத்தில் மாணவர்களின் பங்குபற்றுதலுடன் கொண்டாடப்பட்டது…
யாழ்.மாவட்ட சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை எம்.பி. பதவியில் இ…
சமூக வலைத்தளங்களில்...